கொல்கத்தா, ஆக.26-
மணிப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ கொக்கைய்னை போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டதில் 1.5 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட கொக்கெய்னின் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மணிப்பூரில் இருந்து கொல்கத்தாவுக்கு கடத்த முயன்ற 1.5 கிலோ கொக்கைய்னை போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை தடுப்பு அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலையடுத்து, மணிப்பூர் மாநிலம், சுராசந்த்பூர் நகரில் உள்ள ஒரு வீட்டை சோதனையிட்டதில் 1.5 கிலோ எடையுள்ள கொக்கெய்ன் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பிடிபட்ட கொக்கெய்னின் சர்வதேச மதிப்பு சுமார் 8 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment